நாள் காலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா? என்ற சர்ச்சையை சமீபத்தில் சிலர் கிளப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.
நாள் கலையில் ஆரம்பிக்கிறதா? மாலையில் ஆரம்பிக்கிறதா?
வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் வேலையை துவக்குவது காலை என்பதன் அடிப்படையில் காலை நாளின் துவக்கமாகச் சொல்லப்படுவது உண்மை.
Read More →பரக்கத்தை இழந்த ரஹ்மத்...!
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்புகள் தமிழில் வெளிவராதது தமிழ் மக்களுக்கு - குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது.
அல்லாஹுவின் கிருபையால் முஸ்தஃபா தமீம் ஆகிய இரு சகோதரர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளை மூலம், ஹதீஸ் நூல்களில் முதன்மையான புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்கள் தமிழில் வெளிவந்தன.
Read More →இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவம் போன்ற வற்றில் இனைந்து பின் மீண்டும் இந்து மதத்துக்கு திரும்புவதை தாய் மதம் திரும்புதல் என்று குறிப்பிடுகின்றனர்.அத்தையவர்களை இந்து மதத்துக்கு அழைப்பதை தாய் மதம் திரும்புவதற்கான அழைப்பு என்று கூறுகின்றனர் . அது போல் ஹிந்துத்துவ வாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு காரணமாக அவர்கள் தாய் மதமான இந்து மதத்தை விட்டு விட்டு அண்ணிய மதத்தில் இறுப்பதுதான் என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ….
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அறிவியலின் மிகப் பெரிய முன்னேற்றத்தினால் நமது வாழ்க்கையை எளிதாக்கும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சாதனங்களில் குறிப்பிடத்தக்கவை தொலை தொடர்பு சாதனங்களாகும். அதிலும் குறிப்பாக நம் வொவ்வொருவர் கைகளிலும் தவழும் செல்போன்.
பொதுவாக நமது வாழ்க்கைக்கு பயனளிக்கும் எல்லா சாதனங்களும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். அவற்றை அனுபவிப்பதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் அவற்றை அவன் வகுத்த வரைமுறையுடன் பயன்படுத்த வேண்டும்.
Read More →